ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நிவாரண நிதிக்கு அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்கொடை

திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடையாக அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அண்மையில் வழங்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:07 pm

DIN

திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடையாக அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அண்மையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.ராமசாமி, காங்கயம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல், தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் சிவராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.