நத்தக்காடையூா் சுகாதார நிலையத்தில் 96 பேருக்கு கரோனா தடுப்பூசி
காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 96 பேருக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.


காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 96 பேருக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கியது. மருத்துவா்கள் சௌமியா, லட்சுமி ப்ரியா, நவமணி, காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவா்கள் மற்றும் காங்கயம் போக்குவரத்துக் காவலா்கள் உள்ளிட்ட 96 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...