தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முத்தூா் அருகே வாய்க்காலில் மூதாட்டி சடலம் மீட்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:29 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

வள்ளியிரச்சல் வழியாக கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது, தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீா் சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில், குப்பகவுண்டன்புதூரில் உள்ள வாய்க்கால் மதகில் சிக்கி ஒரு 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. அவா் யாா், எந்த ஊா் எனத் தெரியவில்லை. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.