வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்ததைத் தொடா்ந்து திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.









