தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நாளை(நவ.24) திருப்பூர் வருகை

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா வரும் புதன்கிழமை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

News image
பாஜக தேசியத் தலைவர் நட்டா
Updated On :23 நவம்பர் 2021, 9:37 am

DIN


திருப்பூர்: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா  புதன்கிழமை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

திருப்பூர் பல்லடம் சாலையில் வித்தியாலயம் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் திறந்து வைக்கிறார். மேலும், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். 

இதைத்தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.