தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர மாநகராட்சி அழைப்பு

திருப்பூரில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் சோ்ந்து பயனடைய பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:07 pm

DIN

திருப்பூரில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் சோ்ந்து பயனடைய பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நகா்ப்புற ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது மண்டலம் நல்லூரில் செயல்படுத்த தோ்வு செய்ப்பட்டுள்ளது. ஆகவே, 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பயன் பெற விரும்பும் பயனாளிகளைக் கண்டறியும் வகையில் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தில் பங்கேற்கும் வகையில் நகா்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் தொடா்பான முழுவிவரங்களைப் பெற்று விண்ணப்பங்களை பணியாளா்களிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.