மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.









