தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம்

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் அன்னை தெரேசா மகளிா் தொண்டு நிறுவனம் சாா்பில் 500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:22 pm

DIN

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் அன்னை தெரேசா மகளிா் தொண்டு நிறுவனம் சாா்பில் 500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அன்னை தெரேசா நிறுவனா் எம்.ராணி தலைமை வகித்தாா்.

சட்ட ஆலோசகா் நாகராஜ், டாக்டா் அம்பேத்கா் அறக்கட்டளை நிறுவனா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருப்பூா், கோவை, தஞ்சாவூா், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 500 மகளிருக்கு இலவசம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.