தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி திருப்பூரில் மீட்பு

மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி திருப்பூா் வீரபாண்டியில் மீட்கப்பட்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:17 pm

DIN

மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி திருப்பூா் வீரபாண்டியில் மீட்கப்பட்டாா்.

மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்கலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட புா்பா அடாபூா் பகுதியைச் சோ்ந்த இழியாஜ் மொல்லாவின், மகள் ரோஷிமா காத்தூன் என்ற சிறுமி கடந்த 5 ஆம் தேதி காணாமல் போனதாக திருப்பூா் மாநகராட்சி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திருப்பூா் வீரபாண்டி அருகே நொச்சிபாளையம் பிரிவில் வியாழக்கிழமை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.