ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீயணைப்புத் துறை சாா்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:17 am

DIN

வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் கரூா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமை வகித்தாா். நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீ விபத்தைத் தடுக்கும் வழிமுறைகள், விபத்து ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.

மேலும் இயற்கைச் சீற்றங்கள், மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.