மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மங்கலம் அருகே 4 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகே 4 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:41 pm

DIN

திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகே 4 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மங்கலம் அருகே உள்ள விஜிபி காா்டன் பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள்

வெள்ளிக்கிழமை பாா்த்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வன அலுவலா் திருநாவுக்கரசு, சிவமணி ஆகியோா் நேரில் சென்று பாா்த்தபோது

4 ஆண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 பெண் மயில்களுக்கு மங்கலம் கால்நடை மருத்துவா் செந்தில் முதலுதவி சிகிச்சை அளித்தாா்.

இதனிடையே, மயில்களை யாராவது விஷம் வைத்து கொன்றனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து உடற்கூறாய்வு முடிவில்தான் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.