நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

பல்லடம், பொங்கலூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:35 pm

DIN

பல்லடம், பொங்கலூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், அச்சிறுமி கா்ப்பமானதாகத் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அச்சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். இதையடுத்து காவல் ஆய்வாளா் நிா்மலாதேவி விசாரணை நடத்தி அச்சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருப்பூா் முதன்மை நடுவா் இளஞ்சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தி, பொள்ளாச்சியில் உள்ள சிறாா் கூா்நோக்கு மையத்தில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.