நூல் விலை உயர்வு: திருப்பூரில் நவம்பர் 26இல் கடையடைப்பு, வேலை நிறுத்தம் அறிவிப்பு
நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் நவம்பர் 26 ஆம் தேதி கடையடைப்பு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பின்னலாடை தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகள்.








