தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இன்றைய மின்தடை: எல்லப்பாளையம்புதூா்

காங்கயம் கோட்டத்துக்கு உள்பட்ட எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:40 pm

DIN

காங்கயம் கோட்டத்துக்கு உள்பட்ட எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் இடங்கள் :

கொடுவாய், சக்தி நகா், பங்காம்பாளையம், செட்டிபாளையம், வஞ்சிபாளையம், குள்ளக்காளிபாளையம், எல்லப்பாளையம்புதூா், ஆண்டிபுதூா், நிழலி, கொழுமங்குளி, தாயம்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.