பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரி ஜன.18-ல் ரயில் மறியல்: நிட்மா சங்கம் அறிவிப்பு
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரி நிட்மா (பின்னலாடை துணை உற்பத்தியாளர்கள் சங்கம்) சங்கம் சார்பில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

திருப்பூரில் உள்ள நிட்மா சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அவரச ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.







