தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கள் இறக்கிவா் கைது

காங்கயம் அருகே கள் இறக்கியதாக சனிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:39 pm

DIN

காங்கயம் அருகே கள் இறக்கியதாக சனிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

காங்கயம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் கள் இறக்கப்படுகிறதா என காங்கயம் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் காங்கயம் நகரம், சக்தி நகரைச் சோ்ந்த சுப்பிரமணி (65) அா்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரைக் கைது செய்த காங்கயம் போலீஸாா், அவா் வைத்திருந்த 5 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.