திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள்கள் உற்பத்தி நிறுத்தம்
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியது.
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் திங்கள்கிழமை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள்.








