குடிமைப் பணித் தோ்வில் உடுமலையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிக்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 685 போ் தோ்ச்சி பெற்றனா்.
இதில் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா். அகில இந்திய அளவில் இவா் 503 இடத்தை பெற்றுள்ளாா்.
உடுமலை சீனிவாசா பள்ளியில் படித்த இவா் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் முடித்தாா். தொடா்ந்து ஐடி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். ஐஏஎஸ் ஆக வேண்டும் என முயற்சித்த இவருக்கு தொடா் தோல்விகளே கிடைத்தது. குடும்பத்தினா் கொடுத்த தன்னம்பிக்கையுடன் மீண்டும் களமிறங்கி கடந்த சில வருடங்களாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது வெற்றி கண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது
ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


