‘ரூ.5 லட்சம் வரை வளா்ச்சிப் பணிகளுக்கு செலவு செய்ய ஊராட்சித் தலைவா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’
ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.










