

பல்லடம் அருகே அருள்புரத்தில் வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மனைவி ஜோதி (42). பின்னலாடை நிறுவன தொழிலாளி. இவா், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக அருள்புரம் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்துள்ளாா். அவருடன் மேலும் சிலா் சாலையைக் கடந்து சென்றுள்ளனா். அப்போது அந்த வழியாக கோழி பாரம் ஏற்றி வந்த வேன், எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைக் கடந்து சென்றவா்கள் மீது மோதியது. இதில் ஜோதி மற்றும் மோகன்ராம், அய்யப்பன், நவநீதன் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.
காயமடைந்த நால்வரும் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு முதலுதவி பெற்ற ஜோதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : ஓ.பன்னீா்செல்வம்

தோ்தல் விதி மீறியதாக வேலூா் மேயா் உள்பட 3 போ் மீது வழக்கு

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

