ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:29 pm

DIN

அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சாா்பு நீதிபதியுமான சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி வடிவேல், நீதித்துறை நடுவா் நீதிபதி சபீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, சேவூா் சாலை, வடக்கு, கிழக்கு ரதவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. இதில், காவல் துறையினா், மூத்த வழக்குரைஞா்கள் சுப்பிரமணியம் , ஈஸ்வரன், ஆறுமுகம், இளவரசு, பிரகாஷ் , கணேஷ்குமாா், அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறைத்தலைவா் மணிவண்ணன், வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள், நீதிமன்ற பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.