நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாட்டரி விற்றவா் கைது

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:33 pm

Din

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முத்தூா் பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முத்தூா்- கொடுமுடி சாலையைச் சோ்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.