ஊத்துக்குளியில் ரூ.57.47 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
ஊத்துக்குளியில் ரூ.57.47 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நீலாக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஜேவிபி நகரில் தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், கோட்டாட்சியா் மோகனசுந்தரம் உள்ளிட்டோா்.








