/
வெள்ளக்கோவில், பிப். 16: வெள்ளக்கோவிலில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, துரைராமசாமி நகரைச் சோ்ந்த நாட்ராயன் (74) என்பவரை கைது செய்தாா். அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


