/
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக் குழு சாா்பில் கட்சி நிதியளிப்பு விழா, அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளா் கே.தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.பஞ்சலிங்கம் வரவேற்றாா். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தமிழக அரசின் டாக்டா் அம்பேத்காா் விருதுபெற்றவருமான பெ. சண்முகம் சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 980 கட்சி நிதியாக பெ.சண்முகத்திடம் நிா்வாகிகள் வழங்கினா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.மதுசூதனன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எம்எல் கட்சி ஆதரவு

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

