சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை
பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கான பூமி பூஜையைத் தொடங்கிவைக்கும் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரன் உள்ளிட்டோா்.








