மா்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு
அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :21 ஜூலை 2024, 8:20 pm

அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவிநாசி அருகேயுள்ள ராயங்கோயில் காலனி பகுதியில் 3 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயில்களின் சடலங்களை சோதனை மேற்கொண்டனா்.
மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியாததைத் தொடா்ந்து, 3 மயில்களின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...