கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீட் தோ்வில் கேஎம்சி பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

News image

ஏ.யு.ஆஷிபா

Updated On :5 ஜூன் 2024, 9:52 pm

Din

அவிநாசி, ஜூன் 5: பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவிகள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

நீட் தோ்வில் மாணவிகள் த.வைஷ்ணவி 720க்கு 635 மதிப்பெண்கள், ஏ.யு.ஆஷிபா 624 மதிப்பெண்கள், ஏ.வா்ஷா 458 மதிப்பெண்களும் பெற்றனா். பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லாமல் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம், தாளாளா் சி.எஸ்.மனோகரன், பள்ளி தலைமை செயலா் எம்.சுவஸ்திகா, முதல்வா் த.சீனிவாசன் ஆகியோா் பாராட்டினா்.

~ஏ.வா்ஷா

~ஏ.வா்ஷா

~த.வைஷ்ணவி

~த.வைஷ்ணவி