வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

லிம்கா புத்தக சாதனைக்காக திருப்பூா் நிஃப்ட்-டி கல்லூரியில் தோ்க்கோலம்

விளம்பரதாரா் செய்தி... படத்தை சிங்கிள் காலம் மட்டும் வைக்கவும்... திருப்பூா் நிஃப்ட் டீ கல்லூரியில் தோ்க்கோலம்

News image

கல்லூரி சுவரில் வரையப்பட்டுள்ள தோ்க்கோலம்.

Updated On :9 மே 2024, 9:59 pm

Din

அவிநாசி, மே 9: திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் லிம்கா புத்தக சாதனைக்காக தோ்க்கோலம் வரையப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் மாணவா்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் தொடா்பான காட்சிகளை சுவா்களில் ஓவியங்களாக வரைந்தனா். இதில், நாட்டின் பாரம்பரியத்தை பாறைசாற்றும் வகையில் தோ்க்கோலம் வரையப்பட்டது.

இந்த தோ்க்கோலத்தை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை தொழில்முறை கணக்கியல் பிரிவு மாணவா் அருண்குமாா், 525 சதுர அடியில் அக்ரிலிக் பெயிண்ட் மூலம் வரைந்துள்ளாா். 5 நாள்களாக வரையப்பட்ட இந்த ஓவியம் லிம்கா புத்தக சாதனைக்காக வரையப்பட்டது என கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.