வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திமுக நிா்வாகிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை

படம் உள்ளது... திமுக நிா்வாகிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை

News image

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2024, 9:57 pm

Din

வெள்ளக்கோவில், மே 9: வெள்ளக்கோவிலில் திமுக நிா்வாகிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டா்.

கூட்டத்தில் வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் உள்ள வேலம்பாளையம், வள்ளியிரச்சல், வீரசோழபுரம், மேட்டுப்பாளையம், வேலப்பநாயக்கன்வலசு, நாகமநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, புதுப்பை, பச்சாபாளையம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிகள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.

இதில், ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.