புதுப்பை ஊராட்சியில் குடிநீா் தொட்டி, சமுதாய நலக்கூடம் திறப்பு
வெள்ளக்கோவில் புதுப்பை ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்தொட்டி, சமுதாய நலக்கூடம் ஆகியவை புதன்கிழமை திறக்கப்பட்டன.

புதுப்பையில் மேல்நிலை குடிநீா்தொட்டி திறப்பு விழாவில் பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன் உள்ளிட்டோா்.









