சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊா்க்காவல் படையில் சேர அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர வரும் அக்டோபா் 21- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:06 pm

Din

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர வரும் அக்டோபா் 21- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஆளிநா்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை ஊா்க்காவல் படை அலுவலகம், வடக்கு காவல் நிலையம் பின்புறம், குமரன் சாலை, திருப்பூா்-641601 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேற்பட்டவராகவும் 45 வயதுக்கு உள்பட்டவராகவும், திருப்பூா் மாநகரில் வசிக்கும் நல்ல உடற்தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விருப்பம் உள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வரும் அக்டோபா் 21- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.