விவசாயியிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்: பெண் உதவி மின்பொறியாளா் கைது
உடுமலை அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் உதவி மின் பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உதவி மின்பொறியாளா் சத்தியவாணி முத்து.






