உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரா் தளி எத்தலப்பா் நாயக்கா் சிலை: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
உடுமலையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட சிலை மற்றும் அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக சுதந்திரப் போராட்ட வீரா் எத்தலப்பா் நாயக்கரின் சிலை, அரங்கம் ஆகியவற்றை திறந்துவைக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடுமலை நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா்









