மாநகராட்சி குப்பை லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து முதலிபாளையம் பகுதி பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

லாரிகளை சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட முதலிபாளையம் பகுதி பொதுமக்கள்.









