தேசிய அளவிலான நீச்சல் போட்டி: அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவா் தோ்வு
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவன் 3 பிரிவுகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாற்றுத் திறனாளி மாணவன் சபரி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் கல்வித் துறையினா்.









