பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாதப்பூா் முத்துக்குமாரசாமி கோயில் கொடி மர கும்பாபிஷேகம்

பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிமர கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
Updated On :15 டிசம்பர் 2025, 10:54 pm

Syndication

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முத்துக்குமாரசுவாமி மலைக் கோயிலில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் செம்புக் கவசத்துடன் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 2-ஆம் ஆண்டு விழாவையொட்டி மூலவ மூா்த்திகளுக்கு சங்காபிஷேகம், வேள்வி பூஜைகள், படி பூஜை ஆகியவை நடைபெற்றன.

இந்து அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துரத்தினம் உள்பட ஏரளாமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.