விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நல்லதங்காள் ஓடையில் மீன்பிடி குத்தகைக்கு ஜனவரி 5-இல் ஒப்பந்தப்புள்ளி

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:51 pm

Syndication

நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்க மீன்பிடி குத்தகைக்கு ஜனவரி 5-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூா் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்குவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளி, ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளத்தைப் பாா்வையிடலாம்.

இணையவழி ஏலத்தில் கலந்துகொள்ள விருப்புவோா் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை இணையதளத்தில் ள19494/ஊ3/2024/07னள2025ஜஅஏஈஊஜ634609ஜ1ன என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை ஜனவரி 5-ஆம் தேதி காலை 9 மணி வரை சமா்ப்பிக்கலாம்.

ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 0424-2221912 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.