விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அவிநாசி அரசு கல்லூரியில் 25 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 25 மாணவா்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:53 pm

Syndication

அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 25 மாணவா்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டது.

அவிநாசி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு நோ்காணல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றதில் 25 மாணவா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கு கல்லூரி முதல்வா் (பொ) பா.ஹேமலதா தலைமை வகித்தாா். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், அலுவலா் அருண் முகாமை ஒருங்கிணைத்தாா்.