திருப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சீல்: போராட்டத்தில் ஈடுபட்ட 15 போ் கைது
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு உரிய பட்டா இருந்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகக் கூறி அலுவலகத்தை பூட்டிய வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம்










