ஆங்கிலப் புத்தாண்டு : மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பூா் கோட்டை மாரியம்மன்.









