கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:23 am

Din

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை ஆட்டையம்பாளையம் முதல் நரியம்பள்ளிப்புதூா் வரை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அவிநாசி உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் மேற்பாா்வையில் அகற்றப்பட்டன.