திருக்கு விநாடி-வினா போட்டியில் முதலிடம்: கோடங்கிபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
மாநில அளவிலான திருக்கு விநாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்த பல்லடம், கோடங்கிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கணேசனுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியா் கணேசனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் கா.வீ.பழனிசாமி. உடன், தலைமை ஆசிரியா் ந.மரகதம் உள்ளிட்டோா்.









