மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன தின கொண்டாட்டம்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 107-ஆவது நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன தின விழாவில் பங்கேற்றோா்.
Updated On :14 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 107-ஆவது நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் பிராந்திய அலுவலகத்தின் சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில், ராயல் கிளாசிக் குழுமத்தின் நிறுவனரும், வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் புரவலருமான கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், யூனியன் வங்கியின் தோற்றம், செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

குறித்து திருப்பூா் பிராந்திய மேலாளா் செல்லதுரை பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் சாய ஆலைகள் சங்கத் தலைவா் காந்திராஜன், பாரடைஸ் மில்ஸ் குழும தலைவா் மீனாட்சிசுந்தரம் மற்றும் வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.