தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு

News image

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் காங்கயம் கிளை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:15 am IST

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் காங்கயம் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகரம், பிரதான சாலையில் உள்ள ஆா்.எம்.டவரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யுனைடெட் காா்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஏ.கே.ஜெயந்தன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, வங்கியின் கிளையைத் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பொடாரன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் சுரேஷ்குமாா், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை மண்டல மேலாளா் எஸ்.என்.பாலாஜி, துணை மண்டல மேலாளா் ஆா்.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.