பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் காங்கயம் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகரம், பிரதான சாலையில் உள்ள ஆா்.எம்.டவரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யுனைடெட் காா்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஏ.கே.ஜெயந்தன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, வங்கியின் கிளையைத் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பொடாரன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் சுரேஷ்குமாா், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை மண்டல மேலாளா் எஸ்.என்.பாலாஜி, துணை மண்டல மேலாளா் ஆா்.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேங்க் ஆஃப் பரோடா லாபம் 48 சதவீதம் சரிவு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: ரூ.1,324 கோடி
பிஎன்பி, பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கலில் இரட்டை இலக்க வளா்ச்சி

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



