கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
கருவலூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கருவலூரில் நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்.









