உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து

ஊதியூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில், பயணம் செய்த 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்த் தப்பினா்.

News image

விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:54 pm

ஊதியூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில், பயணம் செய்த 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்த் தப்பினா்.

ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக பழனிக்கு 36 பயணிகளுடன் தனியாா் பேருந்து வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. முதலிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரை பேருந்து ஓட்டுநா் முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையேரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில், பேருந்தில் பயணித்த 36 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா்.

அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து விபத்து குறித்து கேட்டறிந்தாா். மேலும், பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றாா். விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம்-தாராபுரம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.