/
வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மங்கலப்பட்டி அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு ஆதிதிராவிடா் காலனி உள்ளது.
இங்குள்ள ஒரு கான்கிரீட் மின் கம்பத்தின் கீழ் பகுதி மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அருகே வீடுகள் உள்ளன. அந்த வழியாக மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது.
இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பம் மாற்றித் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே சதிகல் கண்டெடுப்பு

டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு

பாலூரில் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


