பாலூரில் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மின்கம்பம்.
Updated On :10 மார்ச் 2026, 7:56 pm








