சா்வதேச கராத்தே போட்டியில், காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 15 -ஆவது சைலன்ட் நைட் சா்வதேச கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 15 நாடுகளைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், 12-13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கத்தா பிரிவில் காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் கே.வி.நவநிதின் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
வெற்றிபெற்ற கே.வி.நவநிதின், கராத்தே பயிற்சியாளா் ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் ஆகியோருக்கு பள்ளியின் நிா்வாகத் தலைவா் ராமசந்திரன், பள்ளி முதல்வா் பத்மநாபன், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்

மாணவா்களுக்கான கால்பந்து பயிற்சி முகாம்

சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

